Wednesday, January 15, 2014

(பள்ளி காலத்தில் எழுதிய சில கவிதைகள்)

பெண்னே நீ என்ன அலைபாயும் கடலா?

உன் அடுத்த அலைக்கு என் மனம் ஏங்குகிறது.

பூக்கடைக்கும் மீன்கூடைக்கும்

விளம்பரம் தேவையா?
பெண்ணே உன் வருகையை அறிய
வருகை பதிவேடு தேவையா?

No comments:

Post a Comment